×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 2 பசுமாடுகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளது பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district ,Krishnagiri ,Thenkanikotte ,Jawalagiri ,Forest Department ,Dinakaran ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்